579
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஓ.எம...

484
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். ஒரு கையில் மதுபாட்டிலை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் காரை ஓட்டி வ...

426
புதுச்சேரியில் கடந்த 15ஆம் தேதி ஒட்டகம் மிதித்து பராமரிப்பாளர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தனியார் பீச் ரிசார்டில் பொழுதுபோக்கு சவாரிக்காக வளர்க்கப்பட்டு வந்த 2 ஒட்டகங்கள...

908
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்து போலீசில் சிக்கிய போதை ஆசாமி ஒருவர், தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டதால் ஜீப்பில் தூக்கிப் போட...

697
மது போதை தலைக்கு ஏறியதால் சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு ஏசி போட்டு மல்லாக்க படுத்து உறங்கியதுடன், தட்டி கேட்ட காவலரையும் ஆபாச வார்த்தையால் திட்டி அராஜகம் செய்த மதுப்பிரியருக்கு 10 ஆயிரம் ரூபாய...

1623
நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மது போதையில் சாலையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணிஅடிச்சான் கோவில் அருகே ஆறுமுகம் என்பவர் நேற்று மாலை மது அருந்தி விட்...

2793
சென்னை கொளத்தூரில் மது போதையில் கடைகளை சூறையாடிய 2பேர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டனர்.  கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ராஜமங்கலத்தில் கிரானைட் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகி...



BIG STORY